கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 4 வயது சிறுவன் வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்த நிலையில் 3 மணி அளவில் மயமானதாக கூறபடுகிறது . காணாமல் போனா சிறுவனை உறவினர்கள் தேடி பார்த்தும் கிடைக்க வில்லை .
புகார்
பின் சிறுவனின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்தார் . பின் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவனை தேடிவருகிறார்கள் . இந்த நிலையில் வியாழன் கிழமை காலையில் சினிவாசன் தோட்டத்தில் சிறுவன் இறந்து கிடந்தான் .
போலீசார்
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பபட்டது .சிறுவனின் உடலில் ரத்த காயம் இருந்ததால் யாரோ கடத்தி சென்று கொலை செய்துள்ளார் என தெரியவந்தது .
விசாரனை
இந்த நிலையில் பக்கத்து வீட்டில் வசிக்கும் உறவினரான ரஞ்சிதா வயது 28 அவர் உடன் சிறுவன் செல்வதை பார்த்ததாக சிலர் கூறியுள்ளார்.ரஞ்சிதாவை விசாரித்த போது அவள் பகையை திர்க அந்த சிறுவனை கொலை செய்ததாக தெரியவந்தது .