காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு கடைக்கு செல்வதாகக் கூறி சென்ற தன் 16 வயது மகளை காணவில்லை என பெற்றோர் புகார் கொடுத்துள்ளனர். பின் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மாணவி கடத்தப்பட்டது தெரியவந்தது.
ட்யூஷன்
11ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ட்யூஷன் எடுத்து வந்த ஆசிரியர் ஒருவரிடம் கணிதம் படித்து வந்தார் .அப்போது அந்த மாணவியை அவன் கடத்திச் சென்றதும் தெரியவந்தது. ஆசிரியர் மணிமாறன் மீது காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார் .
காவல் துறையினர்
அந்த ஆசிரியருக்கு திருமணமாகி 1 குழந்தை உள்ளது . பின் மனைவியை பிரிந்து கோவையில் வசித்து வந்தர் . நாகர்கோவில் மாவட்டகளிலும் சிறுமி காணாமல் போன வழக்கு மணிமாறனுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. மணிமாறன் புகைப்படம் ஒட்டப்பட்டு காவல் தேடி வருகிறார்கள்.