வீட்டில் இருந்தபடியே பொதுமக்கள் அஞ்சல் சேவைகளை பயன் படுத்த அறிமுகப்படுத்தியது . 2020ம் ஆண்டு, ஊரடங்கு சமயத்தில் ‘போஸ்ட் இன்போ’ மொபைல் செயலியை அஞ்சல்துறை அறிமுகப்படுத்தினார்.
போஸ்ட்
மீண்டும் கொரோனா கூடும் நிலையில், அஞ்சல் நிலையத்திற்கு வராமலே, சேவைகளை பெற ‘போஸ்ட் இன்போ’ செயலியை மக்கள் பயன்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.
அஞ்சல்
போஸ்ட் இன்போ செயலியை, கூகுள் பிளே வழியாக பதிவிறக்கம் செய்யலாம். இதில், விரைவு அஞ்சல், பார்சல் என புக் செய்த எல்லாம் அஞ்சல்களையும் கண்காணிக்க முடியும்.
இன்சூரன்ஸ்
அஞ்சல்நிலையங்களை கண்டறிய மற்றும் புகார்கள் கண்காணிக்க போஸ்டேஜ் கால்குலேட்டர் என வட்டி கால்குலேட்டர் சேவைகளை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்தனர்.