சென்னை மதுரவாயல் பகுதியை சேர்த்தவர் நாகராஜ் என்பவர் இவர் வயது 41 . இவருக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகிவிட்டன . இவருக்கு ஒரு மகள் உள்ளன .
போலீஸ்
இவர் சொத்தை இவருக்கு தெரியாமல் இவர் உறவினர்கள் விற்று விட்டன பின் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் . பின் தொடர்பாக இப்போது விசாரணை முறையாக நடக்க வில்லை . என ஆத்திரம் அடைந்து தற்கொலை முயற்சியில் செல்போன் டவர் மீது ஏறி இரண்டு மணி நேரமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார் .
மனைவி
இதனால் போலீசார் அவர்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் . அவர் மனைவி கிழே இரைக்குமாறு கேட்டால் ஆனால் அவர் இறங்கவில்லை .