மனதில் கவலை, துக்கம் போன்றவை இருந்தால் மன அழுத்தம் நுரையீரல் இயக்கம் பாதிக்கப்படும். தியான முத்திரை செய்வதால் மன அழுத்தம் நீங்கும் மற்றும் கவலை நீங்கும்.
முத்திரை
நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக வைக்கவும் . பின் மூச்சை பத்து நிமிடம் கண்யை மூடி கவனிக்கவும். பின் கண்களை திறந்த பின் இடது கை கீழ் வலது கை வைத்து ஒன்றையன்று தொடுமாறு வையுங்கள்.சிறிது நேரம் களித்து சாதாரண நிலைக்கு வரவும்.ஒவ்வொரு நாளும் நுரையீரலை பாதுகாக்க காலை, மாலை என இரு நேரமும் இந்த முத்திரைகளை செய்யலாம்.
நுரையீரல்
நுரையீரல் இயக்கம் நன்றாக இருந்தால் ஒரு வைரசும் தாக்காமல் நல்லதாக வாழலாம். நுரையீரல் அசுத்த காற்றை வெளியேற்றும் .பின் உடலில் சக்தியை அளிக்கவும் பயன்படுகின்றது.