குடியரசு தினம்
நம் நாட்டில் 73-வது குடியரசு தினத்தை தொடர்ந்து குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் கொடியை ஏற்றுகிறாா்.
குடியரசு தின கொண்டாட்டம்
குடியரசு தினக் கொண்டாட்டம் ஜனவரி 25 தொடங்கும். ஆனால், இந்த வருடம் “நேதாஜி சுபாஷ் சந்திர போஸின்” 1 பிறந்த நாளை கொண்டாடுவதன் காரணமாக ஜனவரி 24குடியரசு தினக் கொண்டாட்டங்கள் தொடங்கியது.
பிரம்மாண்ட அணிவகுப்பு
குடியரசு தின விழாவை தொடர்ந்து பிரம்மாண்ட அணிவகுப்பு நடைபெறும் . “ராணுவத்தின் வலிமை” மற்றும் “நாட்டின் பன்முகத்தன்மை” ஆகியவை ஆகும். பல நிகழ்ச்சிகளும் தயார் செய்துள்ளன.
கேமராக்கள்
குடியரசு தின விழா கொண்டாட்டத்தை ஒளிபரப்புவதற்கான பல ஏற்பாடுகளை செய்துள்ளன.நிகழ்ச்சிகளைப் பதிவு செய்ய இரு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
கொரோனா
இந்த நிலையில் பார்வையாளர்களை தெளிவாகக் பார்ப்பதற்கு வசதியாக காலை 10.30 மணிக்கு அணிவகுப்பு தொடங்கியது. கொரோனா பரவுதல் காரணமாக பாா்வையாளா்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இந்த அணிவகுப்பில் பங்கு பெறும் அலங்கார வாகனங்கள் தோ்ந்தெடுக்கும் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
பாசறை திரும்புதல் நிகழ்ச்சி
ஜனவரி 29 நடைபெற்ற பாசறை நிகழ்ச்சியில் 26 பாடல்கள் பாடப்பட்டன . அந்த நிகழ்ச்சியின் போது நாட்டில் உருவாக்கப்பட்ட 3,000 விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அவை தேசிய கொடி வடிவில் வானில் பறந்துள்ளன.