நாட்டில் உள்ள 2,000 நகரத்திற்கு ‘5ஜி நெட்வொர்க் திட்டத்தை நிறைவு செய்துள்ளதாக, தெரிவித்துள்ளன.
பைபர் திறனை அதிகரித்து சோதனை முயற்சிகளை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளன.
இதை பற்றி ரிலையன்ஸ் ஜியோ தலைவர் "கிரண் தாமஸ்" கூறியது : 5ஜி கவரேஜ் திட்டத்தை 2,000 நகரங்களில் கொடுத்து உள்ளது.
எனவே 5ஜி இணைப்பின் சுகாதாரம் , தொழிற்சாலை ஆட்டோமேஷன் ஆகியவற்றில் சோதனை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
எனவே முப்பரிமாணம் குறித்து சோதனை முயற்சிகள் நடந்து வருகின்றன.