பொதுத்தேர்வுகள் மே மாதம் வரை நடைபெறும் என அறிவிப்பு!
பொதுத்தேர்வுகள் மே மாதம் வரை நடைபெறும் என அறிவிப்பு!
புதுவை, காரைக்காலில் 1 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எந்த காரணத்திற்காகவும் தேர்ச்சியை தடுத்து நிறுத்த கூடாது.
எல்கேஜி - 9 வரை நாளையுடன் பள்ளிகள் நிறைவடையும்.
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அடுத்த மாதம் 30ஆம் தேதி வரை நடைபெறும்.
பிளஸ் 2 பொதுத்தேர்வு மே மாதம் 28ஆம் தேதி வரை நடைபெறும்.
Join Whatsapp Group
Arrow
Thanks
For
Reading...
Burst with Arrow