ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை அணி தோல்வி!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், லக்னோ அணிக்கும் எதிராக போட்டி நடைபெற்றது.
லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வியை தழுவியது.
டாசை இழந்து முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் குவித்துள்ளது.
அதிகபட்சமாக தொடக்க வீரர் ராபின் உத்தப்பா அரை சதத்தினை எடுத்துள்ளார்.
210 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய லக்னோ வீரர்கள் ரன்களை எடுத்தனர்.
19 புள்ளி 3 ஓவர்களில் 211 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ வெற்றியினை பெற்றது.