கோவை மத்திய சிறையில் 1,700 க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா காரணமாக சிறை கைதிகளை சந்தித்து பேச தடை விதிக்கப்பட்டுள்ளது.
வீடியோ கால் அழைப்பு மூலம் உறவினர்களுடன் பேச நடவடிக்கை எடுத்துள்ளது.
மத்திய அரசு சில மாதங்களுக்கு முன் இ-பிரிசன்ஸ் சாப்ட்வெர் அறிமுகப்படுத்தியது.
முன்பதிவு செய்து ஆன்லைன் வழியாக உறவினர்கள், கைதிகளுடன் பேச வழிவகுக்கிறது.