வலைக்குள் சிக்கிய பிறகும் போக்கு காட்டி தாக்கும் சிறுத்தை!
விலங்குகளின் வேட்டையானது திகிலையும், திகைப்பையும், வியப்பையும் கொடுக்க கூடியது.
காட்டில் இருந்து மக்கள் வசிக்கும் இடத்திற்கு சிறுத்தைகள் நுழைவது சமீப காலமாக அதிகரித்துள்ளது.
மக்களின் அச்சத்தை போக்க வலை வீசி விலங்குகளை பிடித்து வருகிறார்கள்.
அண்மைக்காலமாக இணையதளங்களில் விலங்குகளின் வீடியோ வைரலாகி வருகிறது.
விலங்குகளின் சாமர்த்தியமும், பதுங்கி பாயும் குணமும் ஆச்சரியமாக உள்ளது.
வலைக்குள் அகப்பட்ட சிறுத்தை சீறிக்கொண்டு பிடிப்பவரை தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.