மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தை சேர்ந்த சுமீர் சிங் வயது 60 மனைவி சியாபாய் வயது 55 .
கடந்த 9ம் தேதி கொல்லப்பட்டு உடல்கள் எரிக்கப்பட்டன போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள் .
கொல்லப்பட்ட தம்பதியரின் உறவினரான குலாஸ்தே வயது 27 என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் பில்லி சூனியம் தொடர்பான அடிப்படையில் இந்த கொலையை செய்ததாக தெரியவந்தது.
சுமீர் சிங் குலாஸ்தே, மனைவி சியாபாய் இருவரும் மாந்திரீக தொழில் செய்து வந்தனர்.