சமந்தாவும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் .
விவாகரத்து குறித்து சமந்தாவும் , நாக சைதன்யாவும் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கினால் சமந்தா.
விவாகரத்து அறிவிப்பு போஸ்ட்டை நீக்கிவிட்டார் சமந்தா .
அதை பார்த்தவர்கள் சமந்தாவும், நாக சைதன்யாவும் மீண்டும் சேரப் போகிறார்கள் என பேசத் துவங்கினார்கள்.
அந்த போஸ்ட்டை நாக சைதன்யா சேர நினைத்து நிக்கவில்லையாம் .
என் வாழ்க்கைக்கு தேவையில்லாத எதுவும் இருக்கக் கூடாது என்று நினைக்கிறாராம் சமந்தா.
சமந்தா சந்தோஷம் தான் எனக்கு சந்தோஷம் என சைதன்யா கூறியுள்ளார் .