சென்னை மதுரவாயல் பகுதியை சேர்த்தவர் நாகராஜ் என்பவர் இவர் வயது 41 .
இவருக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகிவிட்டன .
இவர் சொத்தை இவருக்கு தெரியாமல் இவர் உறவினர்கள் விற்று விட்டன .
இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் .
பின் இது தொடர்பாக விசாரணை முறையாக நடக்க வில்லை என ஆத்திரம் அடைந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் .