திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சகுந்தலாமணி வயது 40 .
24ம் தேதி இரவு பிரசவ வலியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
25ம் தேதி அதிகாலையில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
பின் போலீஸ்சார் குழந்தை மற்றும் தாயை தேடினர் .
சகுந்தலா போலீசில் சிக்கினார்.
பின் குழந்தையை துணியால் சுத்தி கிணற்றில் வீசி கொன்றது போலீஸ்கு தெரிந்தது.