16 வயது மகளை காணவில்லை என பெற்றோர் புகார் கொடுத்துள்ளனர்.
பின் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மாணவி கடத்தப்பட்டது தெரியவந்தது.
11ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ட்யூஷன் எடுத்து வந்த ஆசிரியர் ஒருவரிடம் கணிதம் படித்து வந்தார் .
ஆசிரியர் மணிமாறன் மீது காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார் .
அந்த ஆசிரியருக்கு திருமணமாகி 1 குழந்தை உள்ளது .
பின் மனைவியை பிரிந்து கோவையில் வசித்து வந்தர் .