புதிய விரைவு ரயில் இயங்கியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!
கேரளாவிலிருந்து வேளாங்கண்ணி மாதா கோவில், நாகூர் தர்காவுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.
தற்போது எர்ணாகுளம்- வேளாங்கண்ணி இடையே ரயில்சேவையை தெற்கு ரயில்வே தொடங்கியுள்ளது.
திருவாரூருக்கு வந்தபோது சங்கத்தினர் வரவேற்பினை அளித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை காலை 5.50 மணியளவில் வேளாங்கண்ணியை வந்தடைந்துள்ளது.
கோடைக்கால சிறப்பு ரயிலை நாகை மக்களவை தொகுதி உறுப்பினர் கொடியினை அசைத்து தொடங்கிவைத்தார்.