தவறுகளை மறைப்பதற்காக, அப்பாவிகளை மாட்டிவிடுவதற்கு பொய் பேசக்கூடாது.
திருமணம் ஆன பெண்கள் கணவன்கள் மனநிலையை தெரிந்துகொண்டு அதற்கு ஏத்தபடி பொய்களை சொல்கின்றனர்.
அதில்கூட உண்மையைச் பேசாமல் பொய்யான கரணம் கூறுவதை பெண்கள் கடைப்பிடித்துள்ளன.
கணவர்கள் மேல் உள்ள பயத்தினால் தான் பெண்கள் பொய் பேச காரணமாக இருக்கின்றது.