காடுகளை பாதுகாக்க யானைகள் முக்கிய பங்கினை வகிக்கின்றன.
யானைகள் அதிகரித்தால் தான் காடுகள் வளர்ச்சியடையும்.
மூன்று ரயில் வழித்தடங்கள் அடர்த்த வனப்பகுதிகள் வழியாக செல்கின்றன.
கோவை வழித்தடத்தில் அடிக்கடி யானைகள் உயிரிழப்பது நடைபெற்று வருகிறது.
அடர் வனப்பகுதி என்பதால் வளைவுகளில் தூரத்தில் பார்வை தெரியாத நிலை உள்ளது.
யானைகள் செல்லும் வகையில் சரிவுகள் இல்லாதது முக்கிய காரணங்களாக உள்ளது.
யானைகள் தங்களுடைய இருப்பிடங்களை மாற்றும் நிலை ஏற்படுகிறது.
இதனால் ரயில் விபத்தில் யானைகள் சிக்கி தவிக்கும் நிலை ஏற்படுகிறது.
கடந்த 2002 - 2010 ம் ஆண்டு வரை 13 யானைகள் ரயிலில் மோதி இறந்துள்ளன.
அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு யானைகள் உயிரிழப்பது தொடர் கதையாகி வருகிறது.
ரயில் ஓட்டுனர்களுக்கு உதவும் வகையில் தொழில்நுட்பங்களை மேம்படுத்த வேண்டும்.